சட்ட பிரிவின் கீழ்

img

நிலத்தை அபகரித்தவர் மீது எஸ்சி/எஸ்டி, வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு

தருமபுரியில் தலித்தின் நிலத்தை அபகரித்தவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;